கேரளா: செய்தி

இந்த அக்டோபரில் இந்தியாவில் விளையாட வருகிறார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சர்வதேச கண்காட்சிப் போட்டிக்காக வருகை தர உள்ளனர்.

ஐபிஎல் 2025: அறிமுகப் போட்டியிலேயே CSK -வை கலங்கடித்த மும்பை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் யார்?

கேரளாவின் நம்பிக்கைக்குரிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் நேற்று நடைபெற்ற தனது ஐபிஎல் அறிமுகப் போட்டியில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.

19 Mar 2025

நேபாளம்

சாதிக்க வயது தடையில்லை என நிரூபித்த 59 வயதான கேரளப் பெண்! தனியாக எவரெஸ்ட் அடிப்படை முகாமை அடைந்து சாதனை

59 வயதான கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வெறும் YouTube பயிற்சிகளைப் பார்த்து எவரெஸ்ட் அடிப்படை முகாமை அடைந்து சாதித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

காம்பஸில் குத்தப்பட்டு, நிர்வாணமாக்கட்டு..:கேரள நர்சிங் கல்லூரியில் ராகிங் கொடுமை

கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் ஒரு பயங்கரமான ராகிங் சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூன்று முதலாமாண்டு மாணவர்கள், கோட்டயம் காந்திநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

பள்ளி மாணவர்களுக்காக சொந்தமாக ஏஐ'யை உருவாக்குகிறது கேரள அரசு

கேரள அரசு தனது பள்ளிகளுக்காக அரசுக்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது வென்ற கேரள கால்பந்து ஜாம்பவான் ஐ எம் விஜயன்; இளமை நிலையிலிருந்து உச்சத்தை தொட்டது எப்படி? 

கேரளாவின் கால்பந்து ஜாம்பவான் இனிவலப்பில் மணி விஜயனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மீது கார் ஏற்ற முயன்ற கேரள யூடியூபர் கைது! 

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த பிரபல யூடியூபரான முஹம்மது ஷாஹீன் ஷா, கல்லூரி மாணவர்கள் மீது தனது காரை ஏற்ற முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 Jan 2025

கொலை

ஷரோன் ராஜ் கொலை வழக்கில், காதலிக்கு மரண தண்டனை விதித்தது கேரள நீதிமன்றம் 

திருவனந்தபுரம் நெய்யாட்டின்கராவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், தனது காதலனை கொலை செய்த 24 வயது கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

14 Jan 2025

கடற்கரை

கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை

கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் கள்ளக்கடல் நிகழ்வு குறித்து அதிக உஷார் நிலையில் உள்ளன. இது ஜனவரி 15 இரவு திடீர் கடல் சீற்றம் மூலம் கரடுமுரடான அலைகளை ஏற்படுத்தும் என கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) தெரிவித்துள்ளது.

13 Jan 2025

ரஷ்யா

ரஷ்யாவுக்காக தனியார் படைப்பிரிவில் போட்டியிட்ட இந்திய இளைஞர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்பு

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியைச் சேர்ந்த 32 வயதுடைய பினில் டி.பி என்ற இந்திய நாட்டவர், ரஷ்யா-உக்ரைன் மோதலின் போது ரஷ்யாவுக்காக பணியாற்றும் தனியார் படைப்பிரிவில் பணியாற்றியபோது கொல்லப்பட்டுள்ளார்.

10 Jan 2025

பாடகர்

'ராசாத்தி உன்னை' என பாடிய பழம்பெரும் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் நேற்று (ஜனவரி 9) காலமானார்.

நடிகை ஹனி ரோஸ் மீது ஆபாசமான பேச்சு: செம்மனுர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கைது 

மலையாள நடிகை ஹனி ரோஸ் குறித்து ஆபாசமான கருத்துகளை தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட தொழிலதிபர் பாபி செம்மனூரை கேரள போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

03 Jan 2025

ஏமன்

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளா செவிலியருக்கு ஆதரவாக களமிறங்கும் ஈரான்

ஏமனில் மரண தண்டனையில் உள்ள கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு உதவுவதாக ஈரான் உறுதியளித்துள்ளது.

01 Jan 2025

ஏமன்

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியரின் வழக்கில் அடுத்த நடவடிக்கை என்ன?

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவை விடுவிக்க "எல்லா உதவிகளையும்" வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) செவ்வாயன்று கூறியது.

31 Dec 2024

ஏமன்

ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை: மத்திய அரசு கூறுவது என்ன?

வெளியுறவுஅமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும், அனைத்து வாய்ப்புகளையும் பார்த்து வருவதாகவும் கூறினார்.

31 Dec 2024

வயநாடு

வயநாடு நிலச்சரிவுக்கு 'கடுமையான இயற்கை' பேரிடர் அந்தஸ்து வழங்கியது மத்திய அரசு

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் வயநாட்டில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மூன்று கிராமங்களை அழித்ததை, மத்திய அரசு "கடுமையான இயற்கையின்" பேரழிவாக அறிவித்தது.

29 Dec 2024

நடிகர்

பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரம் ஹோட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

அம்மையாரியதே, சுந்தரி மற்றும் பஞ்சாக்னி போன்ற சின்னத்திரை சீரியல்களில் நடித்ததற்காக அறியப்பட்ட மலையாள நடிகர் திலீப் சங்கர், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) திருவனந்தபுரம் வான்ராஸ் சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இறந்து கிடந்தார்.

சினிமாவிற்கு முழுக்கு போட்டு உலகம் சுற்ற நினைத்த மலையாள நடிகர் மோகன்லால்

மலையாள சினிமா ஜாம்பவான் மோகன்லால் சமீபத்தில் தனது புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் அவரது மகன் பிரணவ் மோகன்லாலின் வாழ்க்கை மற்றும் சினிமாவின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை பற்றிய தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் முதல் கிறிஸ்துமஸ் கேக் கேரளா பேக்கரியில் செய்யப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

டிசம்பர் என்றாலே விடுமுறை காலம் தான். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என மாதத்தின் துவக்கத்திலேயே கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கிவிடும்!

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரளாவிற்கு 3 நாள் கெடு

கேரளா - தமிழ்நாடு எல்லையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் என, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அர்ஜென்டினாவின் கால்பந்து போட்டிக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் லியோனல் மெஸ்ஸி

புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு சர்வதேச போட்டிக்காக கேரளாவிற்கு வருகை தரும் என்று கேரள விளையாட்டு அமைச்சர் வி அப்துரஹிமான் புதன்கிழமை தெரிவித்தார்.

17 Nov 2024

இந்தியா

ஆம்புலன்ஸை தடுத்த வாகன ஓட்டிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்; கேரள போலீசார் அதிரடி நடவடிக்கை

திருச்சூரில் ஒருவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, அவர் ஆம்புலன்சை தடுத்ததாக டாஷ்கேம் காட்சிகளில் தெரியவந்ததையடுத்து, அவருக்கு கேரள போலீசார் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

உ.பி., கேரளா மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்

கேரளா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு இழப்பீடு; ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் வழக்கு; தெற்கு ரயில்வே அறிவிப்பு

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் மோதியதில் தண்டவாளத்தில் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்திற்கு, தெற்கு ரயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

02 Nov 2024

தமிழகம்

பாலக்காட்டில் ரயில் மோதியதில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

கேரள கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட வாணவேடிக்கை விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

28 Oct 2024

விபத்து

திடீரென குறுக்கே வந்த ஸ்கூட்டர்; கேரளா முதல்வர் பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது

கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ கார் உட்பட 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது.

கேரள முதியவருக்கு முரைன் டைபஸ் என்ற அறிய நோய் கண்டுபிடிப்பு: அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பு என்ன?

வியட்நாம் மற்றும் கம்போடியாவில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பிய 75 வயதுடைய கேரளாவைச் சேர்ந்த முதியவருக்கு முரைன் டைபஸ் என்ற அரிய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Mpox கிளேட் 1 பி வழக்கு: மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள்

இந்தியாவின் முதல் Mpox clade 1b வழக்கு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் நாடு தழுவிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஆபத்தான கிளேட் 1 வகை குரங்கம்மை தொற்று கேரள நபருக்கு இருப்பது கண்டுபிடிப்பு

திங்களன்று (செப்டம்பர் 23) இந்தியாவில் குரங்கம்மை கிளேட் 1 மாறுபாட்டின் முதல் பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு; கேரளாவின் மலப்புரத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்றுகள்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் அறிகுறியுடன் மேலும் இருவர் சனிக்கிழமை (செப்டம்பர் 21) அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் இரண்டாவது Mpox வழக்கு பதிவு; துபாயில் இருந்து திரும்பியவரிடம் பாதிப்பு உறுதி

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலால் (Mpox) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: 175 பேர் பாதிப்பு

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதால் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டு 2வது நிபா மரணம்; 151 பேர் கண்காணிப்பில் உள்ளனர்

கேரளாவில் நிபா வைரஸால் இந்த ஆண்டு இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

15 Sep 2024

வைரஸ்

கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்; மாநில அரசு போர்க்கால நடவடிக்கை

மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தார்.

கேரளாவில் களைகட்டிய ஓணம் திருவிழா; நடிகர் விஜய் வாழ்த்து

ஓணம் திருவிழாவை முன்னிட்டு நடிகர் விஜய் மலையாள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளாவின் மிக முக்கியமான பண்டிகையாக ஓணம் திருவிழா நடைபெறுகிறது.

14 Sep 2024

ஓணம்

திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கேரளாவில் ஓணம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கேரள மக்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, சேலம் மார்கமாக கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை

செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மூத்த மலையாள நடிகர் மோகன்லால் கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளை அடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முந்தைய
அடுத்தது